இலங்கையுடன் மலேசியாவை ஒப்பிட்டு பேசிய மலேசிய எம்.பிக்கு ஏற்பட்ட சிக்கல்

மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்ததற்காக சிறைக்குச் செல்லத் தயார்” என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார். இவ்விடயம் தொடர்பில் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். “கடந்த வாரம் இலங்கையில் நடந்தது போல் மலேசியாவின் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைக்கப்படுமா?” என்று லிம் கிட் சியாங் தனது ட்வீட்டரில் கருத்து ஒன்றை பதிவேற்றியுள்ளார். அப் பதிவு தொடர்பிர் அந்நாட்டு குற்றவியல் சட்டத்தின் படி தற்போது … Continue reading இலங்கையுடன் மலேசியாவை ஒப்பிட்டு பேசிய மலேசிய எம்.பிக்கு ஏற்பட்ட சிக்கல்